Wednesday, December 3, 2008

அவர்கள் வருகிறார்கள் - மு.மேத்தா

"நம்பிக்கை
நார் மட்டும்
நம் கையில்
இருந்தால்

உதிர்ந்த
பூக்களும்
ஒவ்வொன்றாய்
வந்து
ஒட்டிக் கொள்ளும்...

கழுத்து
மாலையாகவும்
தன்னைத்
தானே
கட்டிக்கொள்ளும்!"

No comments: