Tuesday, December 16, 2008

அம்மா - பூமா ஈஸ்வரமுர்த்தி

"அம்மா
வீடு
தொடாத
நாட்களில்
சின்னப்
பெண்குழந்தை
தம்ளரில்
விரல்பொத்தி
வாசல்
தெளிக்கும்...

ஒரு
மிருது
அருவியில்
பூமி குளிரும்...

அன்றைக்
கென்றே
அழகாய்
உதிக்கும்
சூரியன்..."

No comments: