Monday, December 1, 2008

எங்கே என் மொழி - சிவதாணு

"காலி புட்டியாகிப் போன
மனிதர்கள் வாழும் நகரத்தில்
மறைப்பற்குக் காகிதத்தை
சுற்றி கொள்கிறேன்
அதிலிருந்தும் வார்த்தைகள்
என்னவென்று தெரியாமலே
புட்டிகள் உடைந்து
வார்த்தைகள் சிதறி
புரியா மொழி பேசி
மீடியாவுக்குள் மூழ்கி
கல்,மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய
என் மொழியைத் தேடுகிறேன்..."

No comments: