Thursday, December 4, 2008

நுழைகிறதென்று - வசந்த் Senthil

"கதவுகளை மூடச்சொன்னாய்
மூடி விட்டு வந்தேன் ....

தாழ்பாள் திறக்க முயல்கிற
சப்தம் கேட்கிறது...

முயற்சி செய்கிறது என்கிறேன்
முயற்சி தானே என்கிறாய்...

முயற்சி என்பது வெற்றி தானே?"

No comments: