Thursday, November 20, 2008

பாடம் - கல்யாண்ஜி

"பேசும் என் கிளி என்றான்
கூண்டைக் காட்டி
வால் இல்லை
வீசிப்பறக்கச் சிறகில்லை
வானம் காய்ப்பட வழி இல்லை
'பார் பார் இப்போது பேசும்' என
மீண்டும் மீண்டும அவன் சொல்ல
'பறவை என்றால் பறப்பது' எனும்
'பாடம் முதலில் படி' என்றேன்..."

No comments: