Sunday, November 23, 2008

மழை - யுக பாரதி

"ஈரமில்லாமல்
பொழிகிற
இந்த மழைக்கு தெரியுமா
என் கூரைகள்
கரைவது பற்றி ...

தெரிந்தாலும்
தெரியாவிட்டாலும்
நனைக்கவே
செய்யும் மழை...

நனைக்கத்தான்
மழை
நனையத்தான்
குடை..."

No comments: