Thursday, November 20, 2008

குருவிக் கூடு - தேவதேவன்

" நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியை தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக்கொண்டு
உயர்ந்தது
தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக் கூடாய்
அசைந்தது.
நான் அமர்ந்திருந்த அந்த மொட்டை மாடி..."

No comments: