Saturday, November 29, 2008

தரிசனம் - ஆத்மாநாம்

"கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை.
அவருறும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி..."

No comments: