Thursday, November 20, 2008

உலக மகா யுத்தம் - ஆத்மாநாம்

"ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த
காக்கை பறந்தது
காக்கை பறக்க, அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது, காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை...:

No comments: