Thursday, November 13, 2008

மழை-விக்ரமாதித்யன்

"சூல் கொண்ட
மேகங்கள் பொழிகின்றன...

சூல்
கொள்வது எப்படி?

சத்துவமுள்ள
பூமி போகம் காணுகிறது ...
சத்துவம் ஆவது
எங்கனம்?
மண் மழை சார்ந்து
மானுடம்..."

No comments: