Wednesday, November 12, 2008

அப்துல் ரகுமான்...

"ஒரு
நெருப்பு உதட்டின்
வாசிப்பில்
புல்லாங்குழலே
உருகுகிறது..."

"நெருப்பின் நாக்கு
நிருபித்த
கற்பை
ஒரு வண்ணானின்
நாக்கு
அழுக்காக்கியது..."

No comments: