Monday, November 17, 2008

கதவை திற - பசுவையா

"கதவைத் திற, காற்று வரட்டும்

சிறகை ஓடி
விசிறியின்
சிறைகை ஓடி,
விசிறிக்குள் காற்று
மலடிக் குழந்தை.

கதவைத் திற, காற்று வரட்டும்.

உணவை ஒழி
உடலின்
உணவை ஒல்ழி.
உணவில் உயிர்
நீருள் நெருப்பு.

கதவைத் திற, காற்று வரட்டும்.

சிலையை உடை
என்
சிலையை உடை
கடலோரம்
காலடி சுவடு.
கதவைத திற, காற்று வரட்டும்."

No comments: