Saturday, November 29, 2008

ஆத்மாநாம் கவிதை

"அவர் எங்கே செல்கிறார்?
தலையில் கை வைத்தபடி
தலை மேல் இருப்பது அவர் கையல்ல
வளர்த்த விட்டுக் கை எங்கே செல்கிறார் அவர்?
ஓஹோ! ஓட்டளிப்பதற்கு...
பிறந்த நாட்டுக்குக் கடமையாற்றுவதற்கு ஓ! இன்னுமொரு கை
அவர் முதுகில் தாங்கிற்றே...
அது எந்தக் கை? அதிகாரத்தின் கை
நாயகக் கடமை செய்யப்
பலாத்காரம் செய்யும் கை..."

No comments: