Friday, March 11, 2011

கவிதைகள் - வா. மணிகண்டன்

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில் -
சொற்கள்
உன்
விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன.

No comments: