Friday, March 11, 2011

கவிதைகள் ஏ.எம்.எம். ஜாபீர்

முகமிகள்

என் அடையாளம் எரிக்கப்பட்ட கதை

என் உணர்வுகள் கொண்டு
குவிக்கப்பட்ட மலையடிக் கிராமம்

முதுகின் மிதி வாசலில் சிறகுகளும்
கிழிந்த அரசிலையுடன்
என் பிறை துளிர்விடும்

காகிதங்களின் பக்கங்களில் என் முகம்
கசிந்துகொண்டிருக்கிறது

சத்தியமாய் இந்தத் தேசத்தில் நானும்
ஒருவன்தான்

No comments: